யாருக்குப் பெருமை சேர்க்கின்றோம்?

யாருக்குப் பெருமை சேர்க்கின்றோம்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:16-17.
16 எல்லாரும் பயமடைந்து: மகாதீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

இந்தச் செய்தி யூதேயா தேசமுழுவதிலும் சுற்றியிருக்கிற திசைகள் யாவற்றிலும் பிரசித்தமாயிற்று.

கிறித்துவில் வாழ்வு:
ஊர் புகழும் புகழ்ச்சி எல்லாம்,
உண்மையாக இருக்குமோ?
பேர் பெருமை என்பது எல்லாம்,
பெரிதாய் நன்மை பெருக்குமோ?
நேர்மையென்று இருந்தால் மட்டும்,
நிலைக்கும் அந்த புகழ்ச்சியே.
பார் படைத்த இறை வழியில்,
பாராப் பெருமை இகழ்ச்சியே!
ஆமென்.

Image may contain: text
LikeShow More Reactions

Comment

Leave a Reply