மைசூர் மழை

மைசூர் மழையில் காத்த இயேசு!

இரவின் மழையில் இறங்கிய துன்பும்,
மரங்கள் திணறி முறிந்ததன் பின்பும்,
உறுதியில் நாங்கள் நிற்பது எதனால்?
இறைமகன் இயேசு
இருக்கிறார் அதனால்!

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply