நிறுவனங்களின் கைகளில் அரசிருந்தால்…
மாழை எடுக்க மலையைப் பெயர்க்கும்
மாவலி கொண்ட எம்மரசே,
ஏழை இந்தியர் வறுமை போக்க,
ஏன் உனக்கு இயலலையே?
கீழை நாட்டின் ஆட்சிகள் யாவும்,
கெடுக்கும் நிறுவனக் கைகளிலே!
கோழையான தலைவர்கள் இதனால்
எழைக்கிரங்க இயலலையே!
கெர்சோம் செல்லையா.
![Image may contain: text](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/s526x296/32252950_1829889720375155_5021393664736231424_n.jpg?_nc_cat=0&oh=8dca5c81034225e2b306802365231d54&oe=5B87369A)
வீணாக்காமல் உதவுவோம்!
பட்டினி என்றால் என்னவென்று,
பாட்டினில் சொன்னால், நாம் பாடோம்.
கட்டிட வேறு உடையற்றவரைக்…
![Image may contain: 1 person, text](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/s600x600/32105706_1828013913896069_4498936791830626304_n.jpg?_nc_cat=0&oh=fcb7ccd43a5f6e77376d8f27619a7a70&oe=5B868670)