மின்தூக்கி

மின்தூக்கி பொருத்துவதாய் என்வீடு வந்தார்.

நன்மதி இல்லாதோர் நான்கு இலட்சம் எடுத்தார்.

பன்னெடு நாட்கள் துன்பந்தான் தந்தார்.

இன்னாளில் இறைமகனோ, நல்தீர்ப்பு கொடுத்தார்.

நன்றிகூறும்,
கெர்சோம் செல்லையா.

Leave a Reply