மானம் காக்கும் பெரியார்!
உடலை மறைக்கவே உடையாம்;
ஊருக்குத் திறப்பின் கடையாம்.
கடவுள் அளித்த கொடையாம்,
கற்பு நமது படையாம்.
திடல்போல் திறந்து திரிவார்,
தெய்வ வழியைத் தெரியார்.
மடமை விட்டுப் புரிவார்,
மானம் காக்கும் பெரியார்!
– கெர்சோம் செல்லையா.
![Image may contain: 1 person](https://scontent.fdel1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13631527_1173068756057258_5645790111884640872_n.jpg?oh=acda0ae7b48d3a7fb51ec580ff569515&oe=58836311)
The Truth Will Make You Free
மானம் காக்கும் பெரியார்!
உடலை மறைக்கவே உடையாம்;
ஊருக்குத் திறப்பின் கடையாம்.
கடவுள் அளித்த கொடையாம்,
கற்பு நமது படையாம்.
திடல்போல் திறந்து திரிவார்,
தெய்வ வழியைத் தெரியார்.
மடமை விட்டுப் புரிவார்,
மானம் காக்கும் பெரியார்!
– கெர்சோம் செல்லையா.