மானம் காக்கும் பெரியார்!

மானம் காக்கும் பெரியார்!

உடலை மறைக்கவே உடையாம்;
ஊருக்குத் திறப்பின் கடையாம்.
கடவுள் அளித்த கொடையாம்,
கற்பு நமது படையாம்.

திடல்போல் திறந்து திரிவார்,
தெய்வ வழியைத் தெரியார்.
மடமை விட்டுப் புரிவார்,
மானம் காக்கும் பெரியார்!

– கெர்சோம் செல்லையா.

Image may contain: 1 person
LikeShow More Reactions

Comment

Leave a Reply