நல்வெள்ளி!

நல் வெள்ளி!


நல்வெள்ளி எனும் நாளில்,

நாங்கள் செல்வோம் கோயில்.

சொல்லேழு தரும் போதில்,

சுமைகள் விழுமே அதில்.

பல்லாண்டாய் வந்தப் பேறு,


பாதித்ததை எண்ணிப் பாரு.


இல்லமதில் வேண்டிக் கூறு.


இறையருளே நம் சோறு!

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply