தூத்துக்குடியில் ஒரு கூத்தாடி!
பட்டவனுக்கே பட்டினி தெரியும்;
பார்ப்பானுக்குத் தெரியாதே!
(பார்க்கின்றவனுக்குப் புரியாது என்று பொருள் கொள்க!)
கெட்டவனுக்கே குறைகள் தெரியும்;
கெடுக்கும் இவரிடம் சரியாதே!
முட்டாள்கூட கற்றுத் தேர்வான்;
முதலில் நடன் பின் செல்லாதே.
கொட்டும் மக்கள் சினத்தின் முன்பு,
கோணல் அறிவு நில்லாதே!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: 1 person, sitting and outdoor](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/p235x350/34016872_1848565218507605_3710861334405971968_n.jpg?_nc_cat=0&oh=b82b2f80c3c9f502b1c0da9f1610278d&oe=5B8D052B)