துவையல் ஆகாதிருப்பதற்கு…….
இவைகள் தவறு என்றுணர்ந்து,
இனிநான் செய்யேன் என்றோமா?
எவைகள் நேர்மை என்றறிந்து,
யானும் செய்வேன் என்போமா?
அவையில் நன்றாய் பேசிவிட்டு,
அதற்கு எதிராய்ச் சென்றோமா?
துவையல் ஆகாதிருப்பதற்கு,
தூய்மை நாடிச் செல்வோமா?
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: food](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/q84/s526x296/37603533_1919454888085304_4291534049467432960_n.jpg?_nc_cat=0&oh=90c6a97c7136a15375e7a3c449aa98d7&oe=5BDBABA8)