துணிவு பிறக்கும்!
நேர்மை கொள்வீர்,
துணிவு பிறக்கும்.
நிம்மதி வேண்டின்,
பணிவு திறக்கும்.
யாரிதை ஏற்பார்?
எண்ணம் கெடுக்கும்.
இறைவன் அருளே,
இவற்றைக் கொடுக்கும்!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: 3 people, people smiling, people standing and text](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/s526x296/36656371_1894882193875907_6218486777678659584_n.jpg?_nc_cat=0&oh=fd6c1af4a8083a7808c1d261d8b9afb1&oe=5BD94A1A)
The Truth Will Make You Free
துணிவு பிறக்கும்!
நேர்மை கொள்வீர்,
துணிவு பிறக்கும்.
நிம்மதி வேண்டின்,
பணிவு திறக்கும்.
யாரிதை ஏற்பார்?
எண்ணம் கெடுக்கும்.
இறைவன் அருளே,
இவற்றைக் கொடுக்கும்!
-கெர்சோம் செல்லையா.