துணிவு பிறக்கும்!

துணிவு பிறக்கும்!

நேர்மை கொள்வீர்,
துணிவு பிறக்கும்.
நிம்மதி வேண்டின்,
பணிவு திறக்கும்.
யாரிதை ஏற்பார்?
எண்ணம் கெடுக்கும்.
இறைவன் அருளே,
இவற்றைக் கொடுக்கும்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 3 people, people smiling, people standing and text
LikeShow More Reactions

Comment

Leave a Reply