திருந்துதலே விருந்து!

திருந்துதலே விருந்து!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:30-31.  

கிறித்துவில் வாழ்வு: 
விருந்தினரென்று வீட்டில் வந்து,  
விருந்தளிப்பவர் இயேசு.  
இருந்துமில்லா கண்கள் திறந்து, 
இறைவன் முன்பு பேசு.  
வருந்திச்சேர்த்தும் பயன் தராது,   
வாழ்வளியா காசு.   
திருந்துதல்தான் விருந்து இன்று; 

தேவையற்றவை வீசு!  
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.  

Leave a Reply