பின்னால் நிற்கும் இயேசுவுக்கே!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:28-29.  

கிறித்துவில் வாழ்வு:  
முன்பின் தெரியார் என்றாலும், 
முகம் அறியார் வந்தாலும், 
அன்பாய் ஏற்று அமுதளிக்கும், 
அரிய பண்பைக் கொண்டோமா?
இன்னாள் இப்படி நாம் செய்யும்,      
எல்லா நன்மை உதவிகளும்,  
பின்னால் நிற்கும் இயேசுவுக்காம்; 
பிறரில் இறையைக் கண்டோமா? 
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.  

Leave a Reply