தவறு!

வாழவந்த ஏழையரை, வதக்குவதும் தவறு.

வாழ்விழந்து போவோரை மடக்குவதும் தவறு.

தாழவுள்ளோர் எனக்கருதித் தண்டிப்பதும் தவறு.

தலைகுனிய வைத்தாரே, தவற்றின்மேல் தவறு!

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply