சோம்பேறி!

சோதிக்கும் காலமும் நேரமும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 14:19.


19  வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கப் போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.  

கிறித்துவில் வாழ்வு:

சோதித்துப் பாரா மாட்டை வாங்கும்

சோம்பேறி ஒருவன் சொல்வானாம்.

பாதிப்பு உண்டோ என்று பார்க்க,

பகலல்ல, இரவிலே  செல்வானாம்.

நீதிக்கருத்தினை ஏற்க மறுப்பவர்,

நேரமுன் பொய்யே சொல்வாராம்.

ஆதிக்க நாட்கள் அடங்கும்போது,

ஐயோ, என்று செல்வாராம்!

ஆமென்.

Leave a Reply