சேதி வருமோ?

சேதி வருமோ? 

இரக்கம், பொறுத்தல் இறைவனின் பண்பு. 
இறை மறுப்பாளரும் தேடிடும் அன்பு.   
திருக்கும், பொய்யும், அலகையின் கொம்பு.  
திருந்தாதவர்கள் செய்திடும் வம்பு. 
நெருக்கம் நமக்கு எவ்விடம் உண்டு? 

நெஞ்சம் சொல்லும், நேர்மை கொண்டு.    
செருக்கும், வெறுப்பும் அழிவது கண்டு,  
சேதி வருமோ,  அன்பை மொண்டு? 

-செல்லையா. 

Leave a Reply