ஐந்து பத்தானது!

ஐந்து பத்தானது!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:18-19.

18  அப்படியே இரண்டாம் ஊழியக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் ஐந்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.

19  அவனையும் அவன் நோக்கி: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.

கிறித்துவில் வாழ்வு:

நைந்து நலிந்து நரங்கிய எனக்கு,

நம்பிக்கை ஈந்தது இறைமகனே.

ஐந்து இன்று ஆனது பத்து;

அவற்றைத் தந்தது இறைமகனே.

முந்து ஆண்டு முறைத்தோர் முன்பு,

மும்மழை பொழிவது இறைமகனே.

வந்து ஏற்று வணங்குவோருக்கு,

வாழ்வளிப்பதும் இறைமகனே!

ஆமென்.

Leave a Reply