என்னிறைவன்!

என்னிறைவன்!
அன்பு,அறிவு, ஆற்றல், அமைதி, 
அனைத்தும் நிறைந்தவர் என்னிறைவன். 
உண்மை, ஒழுக்கம், நேர்மை, தாழ்மை,
ஒன்றிலும் குறையார் என்னிறைவன். 
பண்பின் வடிவம் ஒருவரில் கண்டேன்; 
படைத்தருள்கிறார்  என்னிறைவன்.  
நன்மை செய்தல் வாழ்வெனச் சொல்லி, 
நானிலம் ஆள்கிறார்  என்னிறைவன்! 
-செல்லையா.

Leave a Reply