உறுப்பை உறுப்பு வெறுப்பது நன்றோ?
வெறுப்பு என்னும் விதை விதைத்தால்,
விருப்பு என்னும் மரம் வருமோ?
பொறுப்பு இன்றி நாமும் வளர்த்தால்,
பூவும் கனியும் நலம் தருமோ?
மறுப்பு கூறுவர் இல்லை என்றாலும்,
மலிவாய்க் கிடைப்பது வெறுப்பன்றோ?
உறுப்பை உறுப்பு வெறுப்பது நன்றோ?
உள்ளம் கழுவுதல் பொறுப்பன்றோ?
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: 5 people, people smiling](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/p526x296/45890272_2080167758680682_8917046903355473920_n.jpg?_nc_cat=102&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=4ef15eb19d2ba1f52a35c951b41f9994&oe=5C740CF1)