உண்மையன்பால் அழகூட்டுமே!
சமயம் என்பது, சாயம் மட்டுமே.
சடங்கு செய்கிறார், அதைக் காட்டவே.
இமயம் போன்றது, இவரின் தீட்டுமே;
இதை மறைக்கவே, ஆர்ப்பாட்டமே!
அமைதி என்பது இறையில் மட்டுமே.
அன்பு உருவமே அதைக் காட்டுமே.
உமைப் படைத்ததும் அவர் திட்டமே.
உண்மையன்பால் அழகூட்டுமே!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: beard and one or more people](https://fbcdn-photos-d-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-0/p235x350/14650341_1253409738023159_6232445098720620505_n.jpg?oh=bb03387320166fcafa72f488c51bb77d&oe=589201C6&__gda__=1486363902_5cc35e5ad10c1dd317020a9c7afd33b9)