உங்கள் கண்கள் எங்கே?
உங்கள் வீட்டின் இழவிற்கெல்லாம்
எங்கள் நெஞ்சு அழுததே.
எங்கள் வீட்டின் இழப்பைக் கண்டு
உங்கள் கண் ஏன் நழுவுதே!
தங்கள் பதவி, பணத்தைக் காக்கும்
தலைமை வேண்டாம், போதுமே!
இங்கே இனிமேல் இறைதான் தலைவர்;
இறைவன் வாக்கு ஓதுமே!
-கெர்சோம் செல்லையா.
Want to tag S.s. Davidson?