மனித நேயம் கொன்றோம்!

மனித நேயம் கொன்றோம்!

தூய நீரும் காற்றுந்தானே,
தூத்துக்குடியார் கேட்டார்.
நேயமற்ற பாவியரோ,
நெஞ்சிலும் வாயிலும் சுட்டார்.
ஆயரைத்தான் அரசன் என்று,
அந்த நாளில் கொண்டோம்.
மாயமாகும் மண்ணாட்சியில்,
மனித நேயம் கொன்றோம்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: one or more people and text
LikeShow More Reactions

Comment

Leave a Reply