இளமையில் கல்!

இளமையில் கல்!
இறைவாக்கு: லூக்கா 2:46-47.
46 மூன்றுநாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்.
47 அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்.

இறைவாழ்வு:
சிற்றிளம் வயதில் சேர்ப்பது என்ன?
சிறகுகள் விரித்துப் பார்ப்பது என்ன?
பெற்றிட வேண்டிய செல்வம் என்ன?
பிள்ளைகளே உம் விருப்பம் என்ன?
கற்றிடும் பருவம் இளவயதாகும்.
கரையாச் செல்வம் கல்வியேயாகும்.
முற்றின அறிவு கிறித்துவேயாகும்;
முயலும் அவர்போல், வெற்றியேயாகும்!
ஆமென்.

Image may contain: 1 person, text
LikeShow More Reactions

Comment

Comments

Leave a Reply