இறை காண்போம்!

இறை காண்போம்!

மெய்யே இறையென்று,
மேதினியில் நாம் சொல்வோம்.
பொய்யும் அதன் விளைவும், 
பொய்த்திடவே, அதை வெல்வோம்.
செய்வது நன்மையென்றால்,
செய்பவர் இறையென்போம்.
ஐயம் இனி வேண்டாம்.
அன்பினில் இறை காண்போம்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: flower, plant, nature and text
LikeShow More Reactions

Comment

Leave a Reply