இறை காண்போம்!
மெய்யே இறையென்று,
மேதினியில் நாம் சொல்வோம்.
பொய்யும் அதன் விளைவும்,
பொய்த்திடவே, அதை வெல்வோம்.
செய்வது நன்மையென்றால்,
செய்பவர் இறையென்போம்.
ஐயம் இனி வேண்டாம்.
அன்பினில் இறை காண்போம்!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: flower, plant, nature and text](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/p526x296/34473945_1854669334563860_4204298981603278848_n.jpg?_nc_cat=0&_nc_eui2=AeFpq76Q5Ysiv5DBQYhy4dGtmW2KTAMASAwNKpoYngY8yebzBwHwZFI9pmbk8yDrWj3u7YIeF3C0RQdG4Rr8U-nVS6jNjEJv6_EHYlV0AuXmTw&oh=74ea4ba518e48a95baded79f9020251d&oe=5BADFCD5)
The Truth Will Make You Free
இறை காண்போம்!
மெய்யே இறையென்று,
மேதினியில் நாம் சொல்வோம்.
பொய்யும் அதன் விளைவும்,
பொய்த்திடவே, அதை வெல்வோம்.
செய்வது நன்மையென்றால்,
செய்பவர் இறையென்போம்.
ஐயம் இனி வேண்டாம்.
அன்பினில் இறை காண்போம்!
-கெர்சோம் செல்லையா.