ஓர் ஏழையின் ஏக்கம்!

ஓர் ஏழையின் ஏக்கம்!

பார்ப்பன பனியா நிறுவனம் வளர,
பரிசளித்தோமா இந்தியா?
தோற்பவர் இங்கே ஏழை எளியர்;
துயரில் தள்ளவே வந்தியா?
ஆர்ப்பரிப்போடு பேசிய வாக்கு,
‘அச்சே தின’த்தைத் தந்தியா?
சேர்ப்பது என்றும் ஏழையர் வாக்கு!
சிறியருக்கிரங்க முந்தையா!

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply