இறைவனின் பலியாடு!

தெய்வத்தின் பலியாடு!  

நற்செய்தி: யோவான் 1:35-36. 

நல்வழி: 
தவற்றின் முடிவு தண்டனையாகும். 
தவறும் ஆன்மா இறந்தும்போகும்.
எவற்றைச் செய்தால் விடிவுண்டாகும்? 
எதுவுமில்லை, வீணாய்ப்போகும்.   
இவற்றைத் திருத்த யாராலாகும்? 
இறைவனால்தான் தண்டனை போகும். 
அவற்றை முடிக்கும் பலி ஆடாகும், 
ஆண்டவராலே இறப்பும் போகும்!  
ஆமென்.  
-செல்லையா. 

Leave a Reply