இரக்கம்!

இரக்கம் என்னும் இறையின் பண்பு!

இரக்கம் என்பது இறையின் பண்பு.
இதனால்தானே இருக்கிறோம் இன்று.
உருக்கம் கொண்ட இயேசு போன்று,
உதவி செய்வதே எவர்க்கும் நன்று.
மறுக்கும் நண்பர் பலபேர் உண்டு;
மாறுவர் ஒருநாள் உண்மை கண்டு.
பெருக்கும் செல்வம் அன்புகொண்டு,
பேருலகிற்குச் செய்வோம் தொண்டு!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: one or more people, people sitting, table and indoor

Leave a Reply