அறிகிற ஆண்டவர்!

அறிகிற ஆண்டவர்! 
நற்செய்தி: யோவான் 1:47-48.  

நல்வழி: 
அத்திச் செடியின் அடியில் அமர்ந்து, 
அடியார் வேண்டல் ஏறேடுத்தார்
புத்திக்கெட்டா அவரது விருப்பை, 
புனிதர் இயேசு அறிந்திட்டார். 
முத்திப் பேறு விரும்பும் எவரும், 
முதற்கண் வேண்டல் ஏறெடுப்பார். 
கத்திக்கூச்சல் போட்டிட வேண்டாம்;
கடவுள் நெஞ்சை அறிகின்றார்!  
ஆமென்.  
-செல்லையா.  

Leave a Reply