மாற்றாரை மதிப்போம்!

மாற்றாரை மதிப்போம்!
நற்செய்தி: யோவான் 1:45-46.

நல்வழி: 
மாற்றார் மதித்தல் மறந்துவிடின்,  
மதியில்லாமைப் படியேறும்.
தோற்றார் நிலையில் வீட்டாரும், 
துயரமடையக் குடியேறும். 
வேற்றார் வெறுத்தல் துறந்துவிடின்,
விண்ணே நம்மைப் படியேற்றும். 
தூற்றார் வாழும் நன்மைக்குள், 
தூய இறையே குடியேற்றும்!  
ஆமென்.  
-செல்லையா. 

Leave a Reply