அன்பின் தெய்வம் ஆட்கொண்டதனால்….


​நற்செய்தி!

அன்பின் தெய்வம் ஆட்கொண்டதனால்,
அவருக் கடிமை ஆனேனே!
இன்பம் இதுவே என்றறிந்ததனால்,
இயேசுவின் வழியில் போனேனே!
நன்மை செய்வோர் வாழ்வாரதனால்,
நற்பணி செய்யத் துணிந்தேனே.
முன்பின் அறியா ஏழையர் மகிழ்வில்,
மும்மை இறையைப் பணிந்தேனே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.

Leave a Reply