2021

2021-ஆம் ஆண்டு வாழ்த்துகள்! 

இருபது இருபது  உலர்கிறதே.  
இருபத்தொன்றாய் மலர்கிறதே.  
அறுபது எழுபது தளர்கிறதே.  
ஆனால் அருளும் வளர்கிறதே.  
வருவது எதுவெனத் தெரியலையே;
வாழ்க்கைப் புதிரும் புரியலையே.  
தருவது இறைதான், குறையிலையே;  
தாங்குமிவரன்றி, நிறைவிலையே!  

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply