அடகு வைக்காதீர்!
ஐந்து காசில் உண்மை அற்றோர்
ஐந்தாயிரத்தை எடாரோ?
சொந்த வாழ்வில் நேர்மை அற்றோர்,
சுவைக்கும் பொதுவில் கெடாரோ?
இந்த நாளின் திரைப்படத்தவரால்,
எத்தனை இழிவு காணீரோ?
செந்தமிழ் நாட்டை அடகு வைக்காதீர்;
சிந்திப்பவரே நாணீரோ?
-கெர்சோம் செல்லையா.
![No automatic alt text available.](https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-0/p240x240/26907468_1706734009357394_6747805011357239029_n.jpg?oh=2590aafe5f2cf7b155e94f9c50473e11&oe=5AE186A8)