வாருங்கள், வறுமையை ருசித்தவரே!

வறுமையை ருசித்தவரே வாருங்கள்!

காட்சி காணாக் கண்களினால்,
மாட்சி அறிய இயலாதே!
மீட்சி என்பது தெரியாமல்,
ஆட்சி அமைக்க முயலாதே!

நேற்று வறுமை ருசித்தவரே,
மாற்று வழியைத் தருவாரே!
வேற்று மனிதர் தெரியாரே;
தோற்று போகவே வருவாரே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: table, outdoor and water
LikeShow More Reactions

Comment

Leave a Reply