இறைவன் மகிழ்ந்தார்.

நற்செய்தி மாலை: மாற்கு 1:11.
“அப்பொழுது, ‘ என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ‘ என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.”

நற்செய்தி மலர்:
எதை முடிக்க இறைமகன் வந்தார்?
எண்ணிப் பார்த்து ஏற்றிடுவோம்?
அதைக் கண்டு இறைவன் மகிழ்ந்தார்.
அவருள் இணைந்து போற்றிடுவோம்.

இதைக் கேட்கும் நம்பணி என்ன?
இந்த வாழ்வின் பொருளறிவோம்.
உதை பந்தாய்த் துள்ளுதல் அல்ல;
உண்மை மகனாய் அருள்பெறுவோம்!
ஆமென்.

நற்செய்தி மாலை: மாற்கு 1:11.<br />
"அப்பொழுது, ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது."</p>
<p>நற்செய்தி மலர்:<br />
எதை முடிக்க இறைமகன் வந்தார்?<br />
எண்ணிப் பார்த்து ஏற்றிடுவோம்?<br />
அதைக் கண்டு இறைவன் மகிழ்ந்தார்.<br />
அவருள் இணைந்து போற்றிடுவோம்.</p>
<p>இதைக் கேட்கும் நம்பணி என்ன?<br />
இந்த வாழ்வின் பொருளறிவோம்.<br />
உதை பந்தாய்த் துள்ளுதல் அல்ல;<br />
உண்மை ஒளிர அருள்பெறுவோம்!<br />
ஆமென்.
LikeLike ·  · Share