பன்னிரு ஆண்களை இசரயெல் பெற்றார்,

பாசம் மட்டும் இருவரில் உற்றார்.

சொன்ன கனவால் ஒருவனை இழந்தார்.

சொல் நிறைவேற யோசப் உழன்றார்.

அன்னிய நாட்டில் அடிமை என்றானார்.

ஆயினும் இறையோ உடனுண்டானார்.

இன்னலின் போது பலபேர் கேட்பார்;

இறையோ இரங்கி நம்மை மீட்பார்!

May be an image of text that says 'BUT WHILE JOSEPH WAS THERE IN THE PRISON, THE LORD WAS WITH HIM. Genesis 39:20b-21a'