இறையன்பு!

மும்முறை கேட்டார்!

இறை மொழி : யோவான் 21:15-17.

இறை வழி:

தவற்றை உணர்ந்த பேதுரு அடிகள்,


தயங்கி நொந்து நிற்கையில்,

அவற்றை அறிந்த இறைப்பேரருள், 

அவரை விடாது அணைக்கிறார்

.எவற்றை நாமும் அடிப்படைகள் 

என்று எண்ணிக் கற்கையில், 

இவற்றை நமக்குச் சொல்லித் தந்து, 

இறையன்பாலே இணைக்கிறார்!


ஆமென்.