அன்பு!

அன்பு!

இறை வாக்கு: யோவான் 13:1. 

இறை வாழ்வு:


என்று எங்கே எப்படி முடிப்போம்,

 என்று அறியா வாழ்க்கை இது. 

அன்று இயேசு உரைத்ததும் கேட்டோம்;

அவர் போல் நம்மால் இயலாது.

இன்று இதனை உணர்ந்து நடப்போம்;


இதுதான் இறைவன் விரும்புவது.

நன்று என்று சொல்வதும் கேட்போம். 

நற்பண்பிலே, அன்பு பெரியது!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.