மழையால் இழப்பு வந்திருந்தாலும்,
மழை வில் தோன்றி அழகு தரும்.
பிழையால் மனிதர் நொந்திருந்தாலும்,
பேரிறை உடன்படி அமைதி தரும்.
இழப்பை மறந்து இறையை நாடின்,
உழைக்கும் மனிதர் உண்மை சூடின்,
உவக்குமிறை தர வாழ்வு வரும்!
(தொடக்க நூல் 9:7-17).

The Truth Will Make You Free