யோவான்!
இறை மொழி: யோவான் 19:34-35.
34. ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.
35. அதைக் கண்டவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான்.
இறை வழி:
காட்டிக் கொடுத்தது போதாதென்று,
கை விட்டோடிய அடியரில்,
ஈட்டியால் வீரன் குத்துதல் கண்டு,
எதிரே நின்றவன் யோவான்.
நாட்டில் இன்று கிறித்தவரென்று,
நடனம் ஆடும் பொடியரில்,
மீட்டும் துணிவு எவனுக்குண்டு?
மிரள்வான், வீழ்ந்து போவான்!
ஆமென்.
![May be an image of text](https://scontent.fmaa3-2.fna.fbcdn.net/v/t39.30808-6/404269431_7086949844669090_1947417624691493621_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=zx-H6-jMh1gAX-p67XY&_nc_ht=scontent.fmaa3-2.fna&oh=00_AfABX6lO6EluGKVKX_yu15WlfJRGucmIjYAmjRIcn1fL5g&oe=65604CB5)