யார் பெரியவர்?
ஒன்றிற்கும் இரண்டிற்கும் போனபின்பு,
உடலை நாமே கழுவுகிறோம்.
என்றிருந்தாலும் நம் அழுக்கை
எங்கோ வீசி நழுவுகிறோம்.
முன்னின்று தூய்மை செய்பவரை
முறைத்தும் குறைத்தும் நோக்குகிறோம்.
நன்றியிலாத நம்மைத்தான்,
நாட்டில் பெரியவர் ஆக்குகிறோம்!
-கெர்சோம் செல்லையா
![நற்செய்தி மாலை's photo.](https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xlp1/v/t1.0-9/1609999_1057639944266807_7221772144007928298_n.jpg?oh=8f1906d6743ee00bebf6ee0b4921312b&oe=570FD2F2)