யாரைத் தேடுகிறோம்? என்ன தேடுகிறோம்?
நற்செய்தி மாலை 1: 36-37.
“சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், ‘ எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் ‘ என்றார்கள்.”
நற்செய்தி மலர்:
தேடும் இறையைத் தேடிச் சென்று,
தேவை கேட்டல் நம் பண்பு.
ஆடும் ஆட்டம் அறமா என்று,
அறிந் துணர்தல் நற்பண்பு!
வாடும் ஏழை வறுமை கண்டு,
வழங்கும் அன்பே இறைத்தொண்டு.
கூடும் கூட்டம் புரிந்துகொண்டு,
குறை திருத்தின் வாழ்வுண்டு!
ஆமென்.
![யாரைத் தேடுகிறோம்? என்ன தேடுகிறோம்?
நற்செய்தி மாலை 1: 36-37.
"சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், ' எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் ' என்றார்கள்."
நற்செய்தி மலர்:
தேடும் இறையைத் தேடிச் சென்று,
தேவை கேட்டல் நம் பண்பு.
ஆடும் ஆட்டம் அறமா என்று,
அறிந் துணர்தல் நற்பண்பு!
வாடும் ஏழை வறுமை கண்டு,
வழங்கும் அன்பே இறைத்தொண்டு.
கூடும் கூட்டம் புரிந்துகொண்டு,
குறை திருத்தின் வாழ்வுண்டு!
ஆமென்.](https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/q85/p235x350/10805821_867816099915860_7609288890227307446_n.jpg?oh=ad5c2225ebbe617eb0996e34612ef4d9&oe=553C0BA6&__gda__=1425739811_df1e18a5b6623baaf7895978669f9d28)