கருக்கலில் எழுந்து கடவுளை நோக்கும்…

 

கருக்கலில் எழுந்து கடவுளை நோக்கும்…
நற்செய்தி மாலை: மாற்கு 1: 35.
“இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.”
நற்செய்தி மலர்:
கருக்கலில் எழுந்து கடவுளை நோக்கும்
கண்கள் வேண்டும், கேட்டிடுவோம்.
இருக்கும் துன்பம் எங்கோ பறக்கும்,
இறையுள் இணையும், ஓட்டிடுவோம்.
பெருக்கும் செல்வம் பகிர்ந்து கொடுக்கும்,
பேரூற்றினை நாம் தோண்டிடுவோம்!
தெருக்கல் போன்று போகாதுரைக்கும்
திறமை ஒழியும், தாண்டிடுவோம்.
ஆமென்.
கருக்கலில் எழுந்து கடவுளை நோக்கும்...<br />
நற்செய்தி மாலை: மாற்கு 1: 35.<br />
"இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்."<br />
நற்செய்தி மலர்:<br />
கருக்கலில் எழுந்து கடவுளை நோக்கும்<br />
கண்கள் வேண்டும், கேட்டிடுவோம்.<br />
இருக்கும் துன்பம் எங்கோ பறக்கும்,<br />
இறையுள் இணைந்து ஓட்டிடுவோம்.<br />
பெருக்கும் செல்வம் பகிர்ந்து கொடுக்கும்,<br />
பேரூற்றினை நாம் தோண்டிடுவோம்!<br />
தெருக்கல் போன்று போகாதுரைக்கும்<br />
திறமை ஒழிய வேண்டிடுவோம்.<br />
ஆமென்.
Like ·  · Share

Leave a Reply