புத்தாண்டு வாழ்த்துகள்!
இத்தனை ஆண்டுகள் எனக்கீந்தீர்;
இறைவா, உமக்கு என் செய்தேன்?
மொத்தமும் உம் அடி வைக்கின்றேன்;
மேய்ப்பனாய் என்னை நடத்திடுமே.
எத்தனை ஆண்டுகள் இனி அறியேன்;
எல்லாம் உம் அருள் என்றறிவேன்.
அத்தனே, உம் புகழ் பாடுவதே,
அடியனுக் கின்பம், கொடுத்திடுமே!
ஆமென்.
![புத்தாண்டு வாழ்த்துகள்!<br />
இத்தனை ஆண்டுகள் எனெக்கீந்தீர்;<br />
இறைவா, உமக்கு என் செய்தேன்?<br />
மொத்தமும் உம் அடி வைக்கின்றேன்;<br />
மேய்ப்பனாய் என்னை நடத்திடுமே.<br />
எத்தனை ஆண்டுகள் இனி அறியேன்;<br />
எல்லாம் உம் அருள் என்றறிவேன்.<br />
அத்தனே, உம் புகழ் பாடுவதே,<br />
அடியனுக் கின்பம், கொடுத்திடுமே!<br />
ஆமென்.](https://ci5.googleusercontent.com/proxy/FTYB6Vv_wnecxVofosrv7SCPh2712julEooR2tqNayw-nay1P2cBZpugFfErlE690GY8w2YOWD-uho3SaCo4aCT48w8gpe_-Wf48jTS_whwzta374TgAJgENSHpDBi_wZMIPbX35VRjygGFWvZV9Q_ImtBb9e622LBMG0ir_5jMrP0MGh-gA0Btmv5wW0UY6ED1paO5UZLDjIV9bCwkY9eOFe2r64uzfj3DBs-hY5DkbUOU=s0-d-e1-ft#https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/10891659_876623359035134_2505565181220750294_n.jpg?oh=4eaa065466698cebbfe8b680a48efacc&oe=553CE40A)