தீயோன் ஓடுதல் பார்!

தீயோன் ஓடுதல் பார்!

நற்செய்தி மாலை: மாற்கு 1: 25 – 26.
” வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ ‘ என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று.”
நற்செய்தி மலர்:
ஒன்றைத் தெளிவாய்த் தெரிந்திடுவோம்;
உண்மை இதுவே புரிந்திடுவோம்.
 
என்றும் தீயோன் நமை வெல்லான்;
இயேசு முன்னர் அவன் நில்லான்.
 
இன்று நம்மை ஆட்டுவிக்கும், 
இழிந்த பேயும் மாட்டிவிடும்.
 
தொன்று தொட்டு இது உண்மை;
தொடர்ந்து செய்வோம் நாம் நன்மை!
ஆமென்.
தீயோன் ஓடுதல் பார்!<br />
நற்செய்தி மாலை: மாற்கு 1: 25 - 26.<br />
'' வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ ' என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று."<br />
நற்செய்தி மலர்:<br />
ஒன்றைத் தெளிவாய்த் தெரிந்திடுவோம்;<br />
உண்மை இதுவே புரிந்திடுவோம்.</p>
<p>என்றும் தீயோன் நமை வெல்லான்;<br />
இயேசு முன்னர் அவன் நில்லான்.</p>
<p>இன்று நம்மை ஆட்டுவிக்கும்,<br />
இழிந்த பேயும் மாட்டிவிடும்.</p>
<p>தொன்று தொட்டு இது உண்மை;<br />
தொடர்ந்து செய்வோம் நாம் நன்மை!<br />
ஆமென்.
Like ·  · Share

Leave a Reply