இப்படி எவரும் பேசவில்லை!

நற்செய்தி மாலை: மாற்கு 1: 27-28.
“அவர்கள் அனைவரும் திகைப்புற்று, ‘ இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! ‘ என்று தங்களிடையே பேசிக் கொண்டனர். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.”
நற்செய்தி மலர்:
இப்படி எவரும் பேசவில்லை;
இவர் பேச்சிற்கோ எதிர்ப்புமில்லை.
அப்படிப் பேசி வாழ்ந்ததினால்,
அவரது புகழிற்கு எல்லையில்லை.
எப்படியென்று கேட்கும் நாம்,
இயேசு போல வாழவில்லை.
தப்பிதம் நீங்க நமைக் கொடுத்தால்,
தருவார் நமக்கும் இந்த நிலை!
ஆமென்.
நற்செய்தி மாலை: மாற்கு 1: 27-28. 
"அவர்கள் அனைவரும் திகைப்புற்று, ' இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! ' என்று தங்களிடையே பேசிக் கொண்டனர். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது."
நற்செய்தி மலர்:
இப்படி எவரும் பேசவில்லை;
இவர் பேச்சிற்கோ எதிர்ப்புமில்லை.
அப்படிப் பேசி வாழ்ந்ததினால்,
அவரது புகழிற்கு எல்லையில்லை.
எப்படியென்று கேட்கும் நாம்,
இயேசு போல வாழவில்லை.
தப்பிதம் நீங்க நமைக் கொடுத்தால்,
தருவார் நமக்கும் இந்த நிலை! 
ஆமென்.
Like ·  · Share
  • நற்செய்தி மாலை
  •  

Leave a Reply