இறப்பை வென்ற இறைமகன்!
நல்வாக்கு: மத்தேயு:28:10.
“அப்பொழுது இயேசு அவர்களிடம், ‘ அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் ‘ என்றார்.”
நல்வாழ்வு:
இறப்பை வென்ற இறைமகன் இருக்க,
இனிமேல் நமக்கேன் அச்சம்?
பிறப்பின் நோக்கம் தெளிவாய்த் தெரிய,
பிணி, மூப்பெல்லாம் எச்சம்.
உறக்கம் விட்டு எழுவது போன்று,
ஒருநாள் நாமும் எழுவோம்.
திறப்பின் வாயில் நிற்கும் தெய்வம்,
தெரிந்து கொண்டார், மகிழ்வோம்!
ஆமென்.
![இறப்பை வென்ற இறைமகன்!<br />
நல்வாக்கு: மத்தேயு:28:10.<br />
"அப்பொழுது இயேசு அவர்களிடம், ' அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் ' என்றார்."</p>
<p>நல்வாழ்வு:<br />
இறப்பை வென்ற இறைமகன் இருக்க,<br />
இனிமேல் நமக்கேன் அச்சம்?<br />
பிறப்பின் நோக்கம் தெளிவாய்த் தெரிய,<br />
பிணி, மூப்பெல்லாம் எச்சம்.<br />
உறக்கம் விட்டு எழுவது போன்று,<br />
ஒருநாள் நாமும் எழுவோம்.<br />
திறப்பின் வாயில் நிற்கும் தெய்வம்,<br />
தெரிந்து கொண்டார், மகிழ்வோம்!<br />
ஆமென்.](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/s552x414/10311213_847992018564935_5864486836432556803_n.jpg?oh=a847819ada0b15db034952ce2dbaacbc&oe=54D6EFBF&__gda__=1423212909_7dfe0f789fb6fd47585a06cc7d2ac158)