நல்வாக்கு: மத்தேயு 27: 11
இயேசுவைப் பிலாத்து விசாரணை செய்தல்”இயேசு ஆளுநன் பிலாத்து முன்னிலையில் நின்று கொண்டிருந்தார். ஆளுநன் அவரை நோக்கி, ‘ நீ யூதரின் அரசனா? ‘ என்று கேட்டான். அதற்கு இயேசு, ‘ அவ்வாறு நீர் சொல்கிறீர் ‘ என்று கூறினார்.”
இயேசுவைப் பிலாத்து விசாரணை செய்தல்”இயேசு ஆளுநன் பிலாத்து முன்னிலையில் நின்று கொண்டிருந்தார். ஆளுநன் அவரை நோக்கி, ‘ நீ யூதரின் அரசனா? ‘ என்று கேட்டான். அதற்கு இயேசு, ‘ அவ்வாறு நீர் சொல்கிறீர் ‘ என்று கூறினார்.”
நல்வாழ்வு:
நாட்டைப் பிடித்து ஆட்டிப் படைக்கும்,
நன்மை யற்றோர் அரசரெனில்,
கேட்டை ஒழித்து, கூட்டை ஆளும்
கிறித்து நமக்கு வேந்தனன்றோ?
கோட்டை கொத்தளம் ஏறி இறங்கி,
கிறித்து அரசரைத் தேடாதீர்.
ஏட்டில் இறைவன் எழுதிய உண்மை
என்றும் ஆள இடங்கொடுப்பீர்!
ஆமென்.
![Photo: அரசனைப் பணிவோம்!<br />
நல்வாக்கு: மத்தேயு 27: 11<br />
இயேசுவைப் பிலாத்து விசாரணை செய்தல்</p>
<p>"இயேசு ஆளுநன் பிலாத்து முன்னிலையில் நின்று கொண்டிருந்தார். ஆளுநன் அவரை நோக்கி, ' நீ யூதரின் அரசனா? ' என்று கேட்டான். அதற்கு இயேசு, ' அவ்வாறு நீர் சொல்கிறீர் ' என்று கூறினார்."</p>
<p>நல்வாழ்வு:<br />
நாட்டைப் பிடித்து ஆட்டிப் படைக்கும்,<br />
நன்மை யற்றோர் அரசனெனில்,<br />
கேட்டை ஒழித்து, கூட்டை ஆளும்<br />
கிறித்து நமக்கு வேந்தனன்றோ?<br />
கோட்டை கொத்தளம் ஏறி இறங்கி,<br />
கிறித்து அரசரைத் தேடாதீர்.<br />
ஏட்டில் இறைவன் எழுதிய உண்மை<br />
என்றும் ஆள இடங்கொடுப்பீர்!<br />
ஆமென்.](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/q81/p417x417/10592788_815858601778277_5015471437585067049_n.jpg?oh=5aa4448809aa4d70f75311c0fb456d54&oe=549B9B34&__gda__=1417907365_4cba87e380b176dcacbb8751363cd284)