சொந்தங்களை மீட்பீர்!

சுவையான வாக்கருள்வீர்!
இறைவாக்கு: மத்தேயு 27:12-14.

“மேலும் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் அவர்மீது குற்றம் சுமத்தியபோது அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை. பின்பு பிலாத்து அவரிடம், ‘ உனக்கு எதிராக எத்தனையோ சான்றுகள் கூறுகிறார்களே, உனக்குக் கேட்கவில்லையா? ‘ என்றான். அவரோ ஒரு சொல்கூட அவனுக்கு மறுமொழியாகக் கூறவில்லை. ஆகவே ஆளுநன் மிகவும் வியப்புற்றான்.”

இறைவாழ்வு:
பொய்க் குற்றம் சாட்டுகையில்
பொறுமையுடன் நின்றீர்.
பொறுப்பாளர் நிலைகண்டு,
பேசாமல் வென்றீர்.
செய்க் குற்றம் சூழ்வதனால்
சொல்லிழக்கும் என்னில்
சுவையான வாக்கருளி,
சொந்தத்தை மீட்பீர்!
ஆமென்.

சுவையான வாக்கருள்வீர்!<br />
இறைவாக்கு: மத்தேயு 27:12-14.</p>
<p>"மேலும் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் அவர்மீது குற்றம் சுமத்தியபோது அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை. பின்பு பிலாத்து அவரிடம், ' உனக்கு எதிராக எத்தனையோ சான்றுகள் கூறுகிறார்களே, உனக்குக் கேட்கவில்லையா? ' என்றான். அவரோ ஒரு சொல்கூட அவனுக்கு மறுமொழியாகக் கூறவில்லை. ஆகவே ஆளுநன் மிகவும் வியப்புற்றான்."</p>
<p>இறைவாழ்வு:<br />
பொய்க் குற்றம் சாட்டுகையில்<br />
பொறுமையுடன் நின்றீர்.<br />
பொறுப்பாளர் நிலைகண்டு,<br />
பேசாமல் வென்றீர்.<br />
செய்க் குற்றம் சூழ்வதனால்<br />
சொல்லிழக்கும் என்னில்<br />
சுவையான வாக்கருள்வீர்;<br />
சொந்தங்களை மீட்பீர்!<br />
ஆமென்.

Leave a Reply