விண்வழி அறிவீர்!
வல்லவர் வகுப்பது வாய்மையாயின்,
வாழ்க்கையும் உண்மையில் பொய்மையே.
நல்லவராக நடப்பவர் குறைவார்;
நடிப்பவர் உயர்வார் மெய்மையே.
சொல்பவர் செய்தவராயெனப் பார்த்துச்
சொல்லை ஆய்தல் தன்மையே.
வெல்பவர் உரைக்கும் வேதம் வேண்டாம்;
விண்வழி அறிவீர் நன்மையே!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: 11 people, people standing and text](https://fb-s-d-a.akamaihd.net/h-ak-fbx/v/t1.0-0/s480x480/19748518_1513535028677294_2992191757472730078_n.jpg?oh=2f6293511b74da38a1e7dba0cc36a136&oe=59D54E67&__gda__=1510383817_48e7a27e0eea267d1a3b7ffd10219e02)