நம்பமாட்டார்!

நம்பமாட்டார்!

இவரெல்லாம் ஏன் இப்படிக் கெட்டார்?
என்று கேட்கப் பதில் என்ன இட்டார்?

தவறெல்லாம் இவர் சரியெனக் கேட்டார்;
தாய் தந்தை ஆசான் தவறி விட்டார்.

சுவரெல்லாம் இவர் படத்தைப் போட்டார்;
சூழும் உலகால் புகழப்பட்டார்.

கவலை கொண்ட கடவுளின் வீட்டார்,
கயமை என்பார், நம்ப மாட்டார்!

 
No automatic alt text available.

Leave a Reply